Sunday, March 9, 2008

முதலில் அழைப்பு ... பின்னாடி ஆப்பு.. (பா.ம.க வின் சோகக்கதை)

தகவல் உபாயம் : பா. ம. க பிரமுகர் ?

எப்போது பார்த்தாலும், கலைஞரின் புறத்தையே நோண்டிக்கொண்டிருக்கும், ராமதாசு..இந்த முறை தனது மகள் கவிதாவுக்கு ராஜ்ய சபா எம். பி சீட் வாங்கி கொடுத்து மத்திய மந்திரியாக்கும் முயற்ச்சியில், தி.மு.க வுக்கு நெருக்கடி கொடுத்தது தெரிய வந்துள்ளது...

கலைஞரின் அரசியல் சாணக்கிய தனத்துக்கு முன், ராமதாசு ஒரு தூசு..அரசியலில் என் குடும்பத்தை ஈடு படுத்த மாட்டேன் என்று சூளுரைத்து விட்டு, ஒவ்வொரு காயை யும் நகர்த்தி வரும் இவர் செய்வது, வன்னிய மக்களுக்கு பச்சை துரோகமே...

இவ்வளவு நாள் கலைஞரை நேரில் சந்திக்காதவர் சில நாட்களுக்கு முன் சந்தித்து காரியமாகத் தானோ ??

ஆயினும், ராஜ்ய சபை எம்.பி சீட்டு விவகாரத்தில் முடிவை தி.மு.க காங்கிரச்சிடம் விட்டு விட்டதாகத் தெரிகிறது....

No comments: